வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையால் முன்பதிவு செய்தும் கிடைக்காத வாடிக்கையாளர்கள் கேஸ் ஏஜென்சி வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இடம் : திருவான்மியூர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.