திருப்பூரில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குநர் பிஜூ பேசினார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.