ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெற உள்ள எம்பிக்கள், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மத்திய நிதியமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.