காலாப்பட்டு தொகுதி பா.ஜ.,வேட்பாளர் கல்யாணசுந்தரம் கருவடிக்குப்பம் பாரதி நகர் பகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தாமரைச் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.