ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி வேட்புமனு பரிசீலணையின் போது தவெகவினர் நுழைவாயிலில் அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இடம்: தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.