கடலூர் செயின்ட் ஆன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தபால் ஓட்டு பதிவு செய்ய வந்த ஓட்டுப்பதிவு அலுவலர்களின் மொபைல் போன் பாதுகாப்பாக பையில் வைக்க ப்பட்டு இருந்தன.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.