ஓட்டு போடும் தேர்தல் நாள் வரை உங்களை அழைத்துச் செல்ல ஷேர் ஆட்டோக்களை அனுப்பி, ஒவ்வொரு ஆளுக்கும் காசு கொடுத்து பிரசாரத்திற்கு அழைத்துச் சென்ற பின் அம்போ என்று விட்டுவிடுவர் இன்றைய அரசியல்வாதிகள்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.