இயற்கையின் இடையே மரங்களின் நிழலில் பசுமையுடன் கூடிய கட்டடங்கள் இன்னும் கொஞ்சம் தப்பித்து இருக்கிறது. கோவை மாநகரின் ஒரு பக்கத்தில். இந்த காட்சி வரும் காலத்தில் மாறாமல் இருப்பதே பசுமை வாழ்வதன் காட்சி. இடம்: வடவள்ளி.
சென்னை தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்கு துவங்கப்பட்ட சாலை சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : ஆலந்தூர்