தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கடலூர்/கடும் பனி பொழிவால் 100 ஏக்கர் நெல் நாசம் | விவசாயிகள் கண்ணீர் | chidambaram | Farmers issues
கடும் பனி பொழிவால் 100 ஏக்கர் நெல் நாசம் | விவசாயிகள் கண்ணீர் | chidambaram | Farmers issues

சிதம்பரம் அருகே உள்ள சிறுகாலூர், மணக்குடையான் இருப்பு பகுதியில் 100 ஏக்கர் நெல் பயிர் கடும் பனிப்பொழிவால் புகையான் பூச்சி தாக்குதலுக்கு உள்ளானது. அறுவடைக்கு தயாராகி வந்த நிலையில் 100 ஏக்கர் நெல் பயிர் கருகியது. விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர். அரசு நிவாரணம் தர வேண்டும் என்றனர்.

கடலூர்

ஜன 04, 2024

Google News


மேலும் வீடியோக்கள்

பூக்களின் பிரம்மாண்ட படையெடுப்பு! கொடிசியா முழுவதும் வண்ணக் கொண்டாட்டம்!
பூக்களின் பிரம்மாண்ட படையெடுப்பு! கொடிசியா முழுவதும் வண்ணக் கொண்டாட்டம்!
பூக்களின் பிரம்மாண்ட படையெடுப்பு! கொடிசியா முழுவதும் வண்ணக் கொண்டாட்டம்!

04:46

பூக்களின் பிரம்மாண்ட படையெடுப்பு! கொடிசியா முழுவதும் வண்ணக் கொண்டாட்டம்!

மாவட்ட செய்திகள்

11-Sep-2026

தாம்பரத்தில் குற்றாலம்; தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்; இன்றே வாங்க!
தாம்பரத்தில் குற்றாலம்; தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்; இன்றே வாங்க!

Advertisement

கடும் பனி பொழிவால் 100 ஏக்கர் நெல் நாசம் | விவசாயிகள் கண்ணீர் | chidambaram | Farmers issues

சிதம்பரம் அருகே உள்ள சிறுகாலூர், மணக்குடையான் இருப்பு பகுதியில் 100 ஏக்கர் நெல் பயிர் கடும் பனிப்பொழிவால் புகையான் பூச்சி தாக்குதலுக்கு உள்ளானது. அறுவடைக்கு

ஜன 04, 2024

கடலூர்

Google News

தொடர்புடையவை


மேலும் வீடியோக்கள்

Advertisement





      Dinamalar
      Follow us