சேலத்தில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீச்சு
சேலம் அரிசிபாளையம் குணபாலன் ராமசாமி தெரு பகுதியில், பூசாரி ரமேஷ், தனது மனைவி ஜமுனா ராணி மற்றும் மகனுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். ரமேஷ் தனது திருமண நாளையொட்டி, குடும்பத்துடன் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்திற்கு சென்று விட்டு, நேற்று நள்ளிரவு வீடு திரும்பியுள்ளார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
சேலத்தில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீச்சு
சேலம் அரிசிபாளையம் குணபாலன் ராமசாமி தெரு பகுதியில், பூசாரி ரமேஷ், தனது மனைவி ஜமுனா ராணி மற்றும் மகனுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். ரமேஷ
ஆக 31, 2026
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















