/
தினமலர் டிவி
/
பொது
/
திருச்செந்தூர் கோயில் நிதி: அம்பலப்படுத்திய RTI ரிப்போர்ட் | Thiruchendur | HRCE
/
திருச்செந்தூர் கோயில் நிதி: அம்பலப்படுத்திய RTI ரிப்போர்ட் | Thiruchendur | HRCE
திருச்செந்தூர் கோயில் நிதி: அம்பலப்படுத்திய RTI ரிப்போர்ட் | Thiruchendur | HRCE
ச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாகும். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் கந்த சஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். 6 நாட்கள் கோயில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருந்து சூரசம்ஹார நிகழ்ச்சியைக் கண்டு விரதம் முடிப்பார்கள். பக்தர்கள
கோவில் வளாக - புதிய தங்கும் விடுதிகளில் , வெளியே உள்ள தனியார் லாட்ஜுகளை விட கட்டணம் அதிகம் - கோவில் வளாக விடுதிகளில் , குளிக்க கடல்தண்ணீர்தான் வருகிறது - - குடிக்க குடிநீர் தேடி - - சுற்றி சுற்றி அலைய - வேண்டியிருக்கு - அப்போதுதான் தண்ணீர் பாட்டில் விற்குமாம் - - கோடானுகோடி செலவு செய்தாலும் கோவிலை சுற்றி எல்லாம் தகர செட்டுகள் தான் - - - அந்த காலத்தில் , கல்மண்டப பிரகாரங்கள்தான் அமைத்தனர் - - மிகப்பெரிய கொள்ளை - - - முன்னூறு கோடியில் நூறு கோடியாவது - செலவு செய்வார்களா என்பதே சந்தேகம் . . . இனி திருச்செந்தூரானை காப்பாற்றுவது கடினம் - - உபயதாரர்கள் - ஆட்சியில் இருப்பவர்களை கவனத்தில் கொண்டு , ஆட்சி மாற்றம் வந்தபிறகு , காலமறிந்து , பணத்தை கொடுப்பது நல்லது . ..
Rate this
கோவில் வளாக - புதிய தங்கும் விடுதிகளில் , வெளியே உள்ள தனியார் லாட்ஜுகளை விட கட்டணம் அதிகம் - கோவில் வளாக விடுதிகளில் , குளிக்க கடல்தண்ணீர்தான் வருகிறது - - குடிக்க குடிநீர் தேடி - - சுற்றி சுற்றி அலைய - வேண்டியிருக்கு - அப்போதுதான் தண்ணீர் பாட்டில் விற்குமாம் - - கோடானுகோடி செலவு செய்தாலும் கோவிலை சுற்றி எல்லாம் தகர செட்டுகள் தான் - - - அந்த காலத்தில் , கல்மண்டப பிரகாரங்கள்தான் அமைத்தனர் - - மிகப்பெரிய கொள்ளை - - - முன்னூறு கோடியில் நூறு கோடியாவது - செலவு செய்வார்களா என்பதே சந்தேகம் . . . இனி திருச்செந்தூரானை காப்பாற்றுவது கடினம் - - உபயதாரர்கள் - ஆட்சியில் இருப்பவர்களை கவனத்தில் கொண்டு , ஆட்சி மாற்றம் வந்தபிறகு , காலமறிந்து , பணத்தை கொடுப்பது நல்லது . ..
Rate this
மேலும் வீடியோக்கள்
Advertisement
திருச்செந்தூர் கோயில் நிதி: அம்பலப்படுத்திய RTI ரிப்போர்ட் | Thiruchendur | HRCE
ச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாகும். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் கந்த சஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்க
மார் 26, 2025
பொது
கோவில் வளாக - புதிய தங்கும் விடுதிகளில் , வெளியே உள்ள தனியார் லாட்ஜுகளை விட கட்டணம் அதிகம் - கோவில் வளாக விடுதிகளில் , குளிக்க கடல்தண்ணீர்தான் வருகிறது - - குடிக்க குடிநீர் தேடி - - சுற்றி சுற்றி அலைய - வேண்டியிருக்கு - அப்போதுதான் தண்ணீர் பாட்டில் விற்குமாம் - - கோடானுகோடி செலவு செய்தாலும் கோவிலை சுற்றி எல்லாம் தகர செட்டுகள் தான் - - - அந்த காலத்தில் , கல்மண்டப பிரகாரங்கள்தான் அமைத்தனர் - - மிகப்பெரிய கொள்ளை - - - முன்னூறு கோடியில் நூறு கோடியாவது - செலவு செய்வார்களா என்பதே சந்தேகம் . . . இனி திருச்செந்தூரானை காப்பாற்றுவது கடினம் - - உபயதாரர்கள் - ஆட்சியில் இருப்பவர்களை கவனத்தில் கொண்டு , ஆட்சி மாற்றம் வந்தபிறகு , காலமறிந்து , பணத்தை கொடுப்பது நல்லது . ..
Rate this
கோவில் வளாக - புதிய தங்கும் விடுதிகளில் , வெளியே உள்ள தனியார் லாட்ஜுகளை விட கட்டணம் அதிகம் - கோவில் வளாக விடுதிகளில் , குளிக்க கடல்தண்ணீர்தான் வருகிறது - - குடிக்க குடிநீர் தேடி - - சுற்றி சுற்றி அலைய - வேண்டியிருக்கு - அப்போதுதான் தண்ணீர் பாட்டில் விற்குமாம் - - கோடானுகோடி செலவு செய்தாலும் கோவிலை சுற்றி எல்லாம் தகர செட்டுகள் தான் - - - அந்த காலத்தில் , கல்மண்டப பிரகாரங்கள்தான் அமைத்தனர் - - மிகப்பெரிய கொள்ளை - - - முன்னூறு கோடியில் நூறு கோடியாவது - செலவு செய்வார்களா என்பதே சந்தேகம் . . . இனி திருச்செந்தூரானை காப்பாற்றுவது கடினம் - - உபயதாரர்கள் - ஆட்சியில் இருப்பவர்களை கவனத்தில் கொண்டு , ஆட்சி மாற்றம் வந்தபிறகு , காலமறிந்து , பணத்தை கொடுப்பது நல்லது . ..
Rate this
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement