sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

துபாயில்ஏகத்தினப் பாராயணம் அரங்கேற்ற இசை விழா

/

துபாயில்ஏகத்தினப் பாராயணம் அரங்கேற்ற இசை விழா

துபாயில்ஏகத்தினப் பாராயணம் அரங்கேற்ற இசை விழா

துபாயில்ஏகத்தினப் பாராயணம் அரங்கேற்ற இசை விழா


ஜூலை 11, 2024

Google News

ஜூலை 11, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய் : துபாய் நகரின் பர்துபாய் பகுதியில் உள்ள சிந்தி செரிமோனியல் அரங்கில் திருமுருகன் திருப்புகழ் பாராயணக் குழுவினரின் திருப்புகழ் 108 மணிமாலை நான்காவது தொகுப்பு அரங்கேற்ற இசைவிழா நடந்தது.

இந்த இசை விழாவில் மெ சுப்ரமணியன் (எ) சண்முகா பாட, மெ.ரமணி மெய்யம்மை, கீ போர்ட் வாசிக்க மிகச் சிறப்பாக நடைபெற்றது.



இந்த திருப்புகழ் இசைவிழாவில், முருக பக்தர்களும், திருப்புகழ் அன்பர்களும், பெருமளவில் கலந்து கொண்டு முருகப் பெருமானை நினைந்து திருப்புகழ் இசைமழையில் நனைந்து வடிவேலனின் திருவருளைப் பெற்றனர்.



- நமது செய்தியாளர் காஹிலா




Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us