sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

துபாயில் படித்து தமிழகக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு

/

துபாயில் படித்து தமிழகக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு

துபாயில் படித்து தமிழகக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு

துபாயில் படித்து தமிழகக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு


டிச 25, 2024

Google News

டிச 25, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: துபாயில் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களில் படித்து தமிழகத்தைச் சேர்ந்த திருநெல்வேலி அரிகேசவநல்லூர் ஆலியா ருமானா தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஃபாத்திமா ஹனா புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியிலும், கார்த்திக் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்தனர்.

அவர்களைப் பாராட்டி நீட்' தனியார் பயிற்சி நிறுவனம் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தது. இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவியரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.


- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us