sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ரியாத் பள்ளிக்கூடத்தில் சிறப்பிடம் பெற்ற தமிழக மாணவர்

/

ரியாத் பள்ளிக்கூடத்தில் சிறப்பிடம் பெற்ற தமிழக மாணவர்

ரியாத் பள்ளிக்கூடத்தில் சிறப்பிடம் பெற்ற தமிழக மாணவர்

ரியாத் பள்ளிக்கூடத்தில் சிறப்பிடம் பெற்ற தமிழக மாணவர்


மே 18, 2024

Google News

மே 18, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரியாத் : சௌதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அல் யாஸ்மின் சர்வதேச பள்ளிக்கூடத்தில் சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முஹம்மது ஹசிஃப் 94.2 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கூட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

இவர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை மீரான் தகவல் தொழில் நுட்ப துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பள்ளிக்கூட முதல்வர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



-நமது செய்தியாளர் காஹிலா




Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us