sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

புனித நதிகளில் நீராடும் முன்...

/

புனித நதிகளில் நீராடும் முன்...

புனித நதிகளில் நீராடும் முன்...

புனித நதிகளில் நீராடும் முன்...


ADDED : மார் 14, 2023 01:17 PM

Google News

ADDED : மார் 14, 2023 01:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* புனித நதிகளில் இரவு நேரத்திலோ, ஒற்றை ஆடை உடுத்தியோ நீராடக் கூடாது.

* வடக்கு அல்லது கிழக்கு நோக்கி நின்று மூன்று முறை சிறிது நீரை உள்ளங்கையில் எடுத்து தலையில் தெளிக்க வேண்டும்.

* புண்ணிய நதி, கடலில் நீராடுவோருக்கு சிவன், பெருமாளின் அருள்

கிடைக்கும்.

* தீர்த்தங்களில் மூன்று முறை மூழ்கி எழுவது நல்லது. முதல் முறையால் பாவம் தீரும். இரண்டாம் முறையால் சொர்க்க வாழ்வும், மூன்றாம் முறையால் புண்ணியமும் கிடைக்கும்.

* நீராடியபின் அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்தால் வாழ்வு இனிதாகும்.






      Dinamalar
      Follow us