நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருகப்பெருமானின் ஆறெழுத்து மந்திரத்தை 108 முறை ஜபித்தால் நினைத்தது நிறைவேறும்.
இந்த மந்திரத்தை ஜபிக்க, வளர்பிறை விசாகம், கார்த்திகை நட்சத்திரம் அல்லது செவ்வாய்க்கிழமையன்று தொடங்குவது நல்லது.
1. ஓம் சரஹணபவ - சர்வ வசீகரம் உண்டாகும்.
2. ஓம் ரஹணபவச - செல்வாக்குடன் வாழ்வு அமையும்.
3. ஓம் ஹணபவசர - நோய் தீரும்.
4. ஓம் ணபவசரஹ - எதிரிகளின் தொல்லை தீரும்.
5. ஓம் பவசரஹண - உயிர்கள் யாவும் விரும்பும்.
6. ஓம் வசரஹணப - தீமைகள் மறையும்.

