sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அருளாளர் வாழ்வினிலே - தாயுமானவரின் தாயுள்ளம்

/

அருளாளர் வாழ்வினிலே - தாயுமானவரின் தாயுள்ளம்

அருளாளர் வாழ்வினிலே - தாயுமானவரின் தாயுள்ளம்

அருளாளர் வாழ்வினிலே - தாயுமானவரின் தாயுள்ளம்


ADDED : ஜூன் 14, 2019 02:47 PM

Google News

ADDED : ஜூன் 14, 2019 02:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகானான தாயுமானவர், ஒருநாள் குளிரில் நடுங்கியபடி தெருவில் படுத்திருந்தார். அவரைக் கண்ட ஒருவர், தான் போர்த்தியிருந்த சால்வையை கொடுத்துச் சென்றார். சில நாட்கள் கழிந்தபின், அங்கு சால்வை இல்லாதது கண்ட அவர், ''சுவாமி! மீண்டும் குளிரில் நடுங்கிறீர்களே; சால்வை எங்கே?'' எனக் கேட்டார். ''ஓ! அதுவா! திருவானைக்கா அகிலாண்டேஸ்வரிக்கு கொடுத்திட்டேன்'' என்றார் தாயுமானவர்.

'அம்பாளுக்கு சால்வை எதற்கு?' என குழம்பினார் அவர். அதன் பிறகே அத்தெருவில் இருந்த மூதாட்டி ஒருவருக்கு தாயுமானவர் கொடுத்த விஷயம் தெரிய வந்தது. பெண்களை அம்பாளின் வடிவமாகவே கருதும் தாயுமானவரின் தாயுள்ளம் கண்டு நெகிழ்ந்தார் அவர்.






      Dinamalar
      Follow us