sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கண்களே... கண்களே...

/

கண்களே... கண்களே...

கண்களே... கண்களே...

கண்களே... கண்களே...


ADDED : ஏப் 26, 2024 03:08 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 03:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணில் எப்போதும் கருணை இருக்க வேண்டும். இதைத்தான் 'கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம்' என்பர். அதனால்தான் அம்பிகையின் பெயர் கண்ணோடு தொடர்புடையதாக உள்ளது. 51 சக்திதலங்களில் மதுரை, காஞ்சிபுரம், காசி என மூன்றை மட்டும் தனியாக குறிப்பிடுவர். இங்கு மட்டும் அம்பிகையின் பெயர் கண்ணோடு தொடர்புடையதாக இருக்கும்.

மதுரை மீனாட்சி - மீன் தன் குஞ்சுகளை காப்பதுபோல் அம்பிகை உயிர்களை காக்கிறாள்.

காஞ்சிபுரம் காமாட்சி - பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் கண்களை உடையவள்.

காசி விசாலாட்சி - தன் அகன்ற விழிகளால் பக்தர்களை காக்கிறாள்.






      Dinamalar
      Follow us