sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாந்தானந்தர்

/

நன்மையைத் தேடுங்கள்

/

நன்மையைத் தேடுங்கள்

நன்மையைத் தேடுங்கள்

நன்மையைத் தேடுங்கள்


ADDED : அக் 15, 2014 01:10 PM

Google News

ADDED : அக் 15, 2014 01:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நேர்மையுடன் வாழ்ந்தால் புத்தி தெளிவும், மன அமைதியும் இருக்கும்.

* பிடிவாத குணத்தால் மனிதன் தனக்குத் தானே கஷ்டத்தைத் தேடிக் கொள்கிறான்.

* நல்லவன் கண்களுக்கு உலகில் மலிந்திருக்கும் கேடுகள் தெரிவதில்லை.

* அன்புள்ளத்தில் அருள் சுரந்து கொண்டேயிருக்கும். அதன் மூலம் அகிலமே நன்மை பெறும்.

* பொறுமை, அமைதி இரண்டையும் இரு கண்களாகப் போற்றுங்கள். நல்ல மனிதன் இருக்குமிடம் எப்போதும் வெளிச்சமாகவே இருக்கும்.

* ஆசை என்னும் வியாதிக்கு சிகிச்சை செய்ய முடியாது.

- சாந்தானந்தர்



Trending





      Dinamalar
      Follow us