
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நேர்மையுடன் வாழ்ந்தால் புத்தி தெளிவும், மன அமைதியும் இருக்கும்.
* பிடிவாத குணத்தால் மனிதன் தனக்குத் தானே கஷ்டத்தைத் தேடிக் கொள்கிறான்.
* நல்லவன் கண்களுக்கு உலகில் மலிந்திருக்கும் கேடுகள் தெரிவதில்லை.
* அன்புள்ளத்தில் அருள் சுரந்து கொண்டேயிருக்கும். அதன் மூலம் அகிலமே நன்மை பெறும்.
* பொறுமை, அமைதி இரண்டையும் இரு கண்களாகப் போற்றுங்கள். நல்ல மனிதன் இருக்குமிடம் எப்போதும் வெளிச்சமாகவே இருக்கும்.
* ஆசை என்னும் வியாதிக்கு சிகிச்சை செய்ய முடியாது.
- சாந்தானந்தர்