
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அன்பு அரவணைப்பதற்காக மட்டுமல்ல. தண்டிக்கவும் அதையே பயன்படுத்த வேண்டும்.
* துன்பத்திற்காக வருந்த வேண்டாம். அதை தொடர்ந்து நன்மையும் உங்களைத் தேடி வரத் தான் போகிறது.
* அழிவில் இருந்து மனிதனைக் காக்கும் தன்மை அன்பு, வீரம் இரண்டிற்கும் இருக்கிறது.
* தீய எண்ணங்களை நல்ல எண்ணங்களாக மாற்றுங்கள். தீய சொற்களை நல்ல சொற்களாக மாற்றுங்கள்.
* மூளையைக் கொண்டு இறைவனைப் புரிந்து கொள்ள முடியாது. அவர் இதயத்தோடு மட்டுமே பேசுகிறார்.
- அரவிந்தர்