ADDED : மார் 05, 2023 08:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்ல வாழ்க்கை அமைய தர்மம் செய்யுங்கள்.
* அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் உணவு கொடுங்கள்.
* கருணை கொண்டவர் இருக்கும் இடம் சொர்க்கம்.
* கஞ்சத்தனம் கொண்டவன் இருக்கும் இடம் நரகம்.
* கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை மூன்றும் நம்மை கொல்லும்.
-பொன்மொழிகள்

