இன்றைய ராசி
மகரம் : கவலை
முந்தய நாட்களின் ராசி
மகரம்: உத்திராடம் 2,3,4: அமைதி காக்க வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். திருவோணம்: தடைகள் விலகும் நாள். வரவு ஒரு பக்கம் என்றால் அதற்கேற்ற செலவும் காத்திருக்கும்.அவிட்டம் 1,2: துணிச்சலுடன் செயல்படுவீர்கள் என்றாலும் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும்.
இன்றைய ராசி : மகரம்
14 செப் 2024
மகரம் : கவலை
மகரம் : கவலை
மகரம்: உத்திராடம் 2,3,4: அமைதி காக்க வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். திருவோணம்: தடைகள் விலகும் நாள். வரவு ஒரு பக்கம் என்றால் அதற்கேற்ற செலவும் காத்திருக்கும்.அவிட்டம் 1,2: துணிச்சலுடன் செயல்படுவீர்கள் என்றாலும் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும்.

