sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : ஜன 23, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 23, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலைகள் உருவாவது எப்படி

கடலில் அலைகள் ஏற்படுகிறது. ஆனால் ஏரி, குளங்களில் அதுபோல ஏற்படுவதில்லை. நிலவின் ஈர்ப்பு விசையால் கடலில் அலைகள் தோன்றுகின்றன. ஈர்ப்பு விசையால் நீர் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயர்வதே அலைகள். அலைகள் வீசும் வேகம், காலம், தொலைவை பொறுத்து அலையின் உயரம் அமைகிறது. கடலில் நீண்ட தொலைவுக்கு காற்று வீசுவது போல, ஏரி, குளங்களில் காற்று வீசுவதில்லை. அதுமட்டுமன்றி கடலோடு ஒப்பிடும்போது, ஏரி நீரின் பரப்பும் கனஅளவும் குறைவாக இருப்பதால் அலைகள் ஏற்படுவதில்லை.

தகவல் சுரங்கம்


பராக்கிரம தினம்

சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரது பிறந்த தினம் மத்திய அரசு சார்பில் 'பராக்கிரம தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. 1897 ஜன. 23ல் ஒடிசாவின் கட்டாக்கில்

பிறந்தார். சுதந்திரப் போராட்டம் மீதான ஈடுபாட்டால், உயரிய சிவில் சர்வீஸ் பணியை ஒரே ஆண்டில் ராஜினாமா செய்தார். நாட்டுக்காக 11 முறை சிறை சென்ற

இவரது வாழ்வில், 20 ஆண்டுகள் சிறையிலேயே

கழிந்தன. மக்களிடம் விடுதலை உணர்வை ஏற்படுத்திய இவர் இந்திய தேசிய ராணுவப் படையை உருவாக்கி

ஆங்கிலேயரை எதிர்த்து போராடினார்.






      Dinamalar
      Follow us