புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/
பழமொழி
All
தினமலர் பவள விழா
டவுட் தனபாலு
பக்கவாத்தியம்
புகார் பெட்டி
செய்தி எதிரொலி
இது உங்கள் இடம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
அறிவியல் ஆயிரம்
சொல்கிறார்கள்
இதப்படிங்க முதல்ல
அக்கம் பக்கம்
இதே நாளில் அன்று
தகவல் சுரங்கம்
முந்தைய பழமொழி
பழமொழி: ஈக்கு விஷம் தலையில்; தேளுக்கு விஷம் கொடுக்கில்.
ஈக்கு விஷம் தலையில்; தேளுக்கு விஷம் கொடுக்கில். பொருள்: ஈக்கு அதன் தலையிலும், தேளுக்கு அதன் கொடுக்கிலும் நஞ்சு
05-Dec-2025
பழமொழி இட்டார் பெரியோர்; இடாதார் இழி குலத்தோர்.
04-Dec-2025
பழமொழி : அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
03-Dec-2025
Advertisement
பழமொழி : ஆழம் தெரியாமல் காலை விடாதே!
ஆழம் தெரியாமல் காலை விடாதே! பொருள்: தண்ணீரின் ஆழத்தை அறியாமல், காலை வைத்தால் மூழ்க நேரிடும். அதுபோல, ஒரு
02-Dec-2025
மணிமொழி
நம்மிடம் உள்ள ஆக்க சக்தியை வெளியே கொண்டு வருவது, நம் ஊக்கமும், உற்சாகமும் தான்! - லேனா தமிழ்வாணன் மணிமேகலை
01-Dec-2025
பழமொழி குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை! பொருள்: சின்ன சின்ன விஷயங்களில் எல்லாம் குறை கண்டுபிடித்து
24-Oct-2025
பழமொழி: குடல் காய்ந்தால், குதிரையும் வைக்கோல் தின்னும்.
குடல் காய்ந்தால், குதிரையும் வைக்கோல் தின்னும். பொருள்: ஒருவர் மிகுந்த வறுமையில் இருக்கும்போது, தனக்கு
23-Oct-2025
பழமொழி : கிணற்றுக்கு தப்பி தீயிலே பாய்ந்தான்.
கிணற்றுக்கு தப்பி தீயிலே பாய்ந்தான். பொருள்: ஆபத்து நிறைந்த ஒரு சூழலில் இருந்து தப்ப முயன்று, அதைவிட மோசமான
22-Oct-2025
பழமொழி காய்த்த மரம் கல் அடிபடும்.
காய்த்த மரம் கல் அடிபடும். பொருள் : வாழ்க்கையில் நன்கு அனுபவப்பட்ட வர் களுக்கு, அவ்வப்போது சில சோதனைகள் வரும்.
21-Oct-2025
பழமொழி: கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
கடவுளை நம்பினோர் கைவிடப்படார். பொருள்: சில நேரங்களில், கடவுளை நம்புவது பலனளிக்காதது போல் தோன்றலாம்; ஆனாலும்,
19-Oct-2025
பழமொழி: கெடுவான், கேடு நினைப்பான்.
கெடுவான், கேடு நினைப்பான். பொருள்: அடுத்தவரை கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர், தானே தன் அழிவை தேடி
18-Oct-2025
பழமொழி: ஐயமான காரியத்தை செய்தல் ஆகாது.
ஐயமான காரியத்தை செய்தல் ஆகாது. பொருள்: தெளிவாக இல்லாத அல்லது சந்தேகம் தோன்றும் எந்த செயல்களையும்
17-Oct-2025
பழமொழி : எதிர்த்தவன் ஏழை என்றால், கோபம் சண்டாளன்.
எதிர்த்தவன் ஏழை என்றால், கோபம் சண்டாளன். பொருள்: பலவீனமான ஒருவருக்கு எதிராக கோபம் கொள்வது, கோபம் கொண்டவரையே
16-Oct-2025
பழமொழி : ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். பொருள்: ஊருக்குள் பகை ஏற்பட்டு இரு பிரிவாக பிரிந்தால், கூத்து
15-Oct-2025
பழமொழி : ஈட்டி எட்டு முழம் பாயும்; பணம் பாதாளம் மட்டும் பாயும்.
ஈட்டி எட்டு முழம் பாயும்; பணம் பாதாளம் மட்டும் பாயும். பொருள்: ஈட்டியை எறிந்தால், குறிப்பிட்ட இலக்கை மட்டுமே
14-Oct-2025