/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
/
பழமொழி: கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
PUBLISHED ON : ஜூன் 22, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
பொருள்: விடாமல் தண்ணீர் ஊற்றியபடியே இருந்தால், கல்லும் கரையும். அதுபோல, எவ்வளவு கடினமான காரியமாக இருந்தாலும், விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடினால், வெற்றி நிச்சயம்.