/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?
/
பழமொழி : எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?
PUBLISHED ON : ஜூன் 18, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?
பொருள்: எய்தவரை விட்டுவிட்டு, குத்திய அம்பை குறை கூறலாமா? அதுபோல, தப்பு செய்தவரைவிட, அதை செய்ய துாண்டியவரே தண்டிக்கப்பட வேண்டியவர்.