பழமொழி : பழுத்த ஓலையை பார்த்து குருத்தோலை சிரித்ததாம்.
பழமொழி : பழுத்த ஓலையை பார்த்து குருத்தோலை சிரித்ததாம்.
PUBLISHED ON : மே 26, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
பழுத்த ஓலையை பார்த்து குருத்தோலை சிரித்ததாம்.
பொருள்: அனுபவம் வாய்ந்த முதியோரின் நிலை தமக்கும் வரும் என்பதை உணராமல், இளையவர்கள் அவர்களை கேலி செய்யக் கூடாது!





