/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி: சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் பீதி
/
புகார் பெட்டி: சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் பீதி
புகார் பெட்டி: சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் பீதி
புகார் பெட்டி: சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் பீதி
ADDED : மே 26, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெள்ளிமேடு - பாலுார் சாலையில், தெள்ளிமேடு சந்திப்பில் சாலை நடுவே, பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து, இரவு நேரங்களில் தடுமாறி வருகின்றனர். எனவே, இந்த பள்ளத்தை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.மணிகண்டன்,
சிங்கபெருமாள் கோவில்.