sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நம்மூர் மண்ணிலும் 'மில்க் புரூட்' சாகுபடி

/

நம்மூர் மண்ணிலும் 'மில்க் புரூட்' சாகுபடி

நம்மூர் மண்ணிலும் 'மில்க் புரூட்' சாகுபடி

நம்மூர் மண்ணிலும் 'மில்க் புரூட்' சாகுபடி


PUBLISHED ON : மார் 19, 2025

Google News

PUBLISHED ON : மார் 19, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மில்க் புரூட்' என, அழைக்கப்படும் பால் பழம் சாகுபடி குறித்து,செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:

மணல் கலந்த களிமண் நிலத்தில்,'மில்க் புரூட்' என, அழைக்கப்படும் பால் பழ மரம் சாகுபடி செய்துள்ளேன். இது, பாலில் இருக்கும் அனைத்துவித சத்துகளும் நிறைந்துள்ளன.

இந்த பழச்செடிகளை தென்மாவட்டங்களான நாகர் கோவில், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக சாகுபடிசெய்யப்படுகிறது.

இந்த பழங்கள் உருளை வடிவில் இருக்கும். காய்கள் பச்சை நிறத்திலும், பழங்களாக மாறும் போது வெளிர் நிறத்தில் மாறும். இந்த பழத்தின் சுவை ஒரு நுங்கு பாலில் போட்டு நினைத்தால், எப்படி இருக்குமோ அதே சுவையுடன் இருக்கும்.

இந்த பழங்கள், சீசனில் அதிகமாகவும், சீசன் இல்லாத நேரங்களில் குறைவாகவும் மகசூல் கொடுக்கும்.

இந்த பழங்களில், அதிக புரதச்சத்து நிறைந்து இருப்பதால், குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும் சாப்பிடலாம்.

இவ்வாறு அவர்கூறினார்.



தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,

89391 88682.







      Dinamalar
      Follow us