sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மதுரை வாலிபர், இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

/

மதுரை வாலிபர், இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மதுரை வாலிபர், இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மதுரை வாலிபர், இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை


ADDED : செப் 19, 2025 03:15 AM

Google News

ADDED : செப் 19, 2025 03:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்:மதுரையை சேர்ந்த வாலிபர், இளம்பெண் திருவனந்தபுரம் அருகே ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தனர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம், பேட்டை அருகே கொச்சுவேளி பகுதியில் நேற்று அதிகாலை, 12.30 மணி அளவில் வாலிபர் - இளம்பெண் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக தெரிய வந்தது. ரயில்வே பாதுகாப்பு படையினர் உடல்களை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அவர்களிடம் இருந்த ஆதார் அட்டை அடிப்படையில் இறந்த வாலிபர் மதுரை, தாசில்தார் நகரை சேர்ந்த வினோத் கண்ணன், 30 என்பதும், பெண் மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்த விசாலாட்சி, 25, என்பதும் தெரியவந்தது. இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர்.

இருவரும் கணவன், மனைவியா, காதலர்களா, இறப்பிற்கான காரணம் என்ன என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us