sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஆகஸ்ட் 22, 2025 ,ஆவணி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.33 லட்சம் நுாதன மோசடி

/

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.33 லட்சம் நுாதன மோசடி

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.33 லட்சம் நுாதன மோசடி

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.33 லட்சம் நுாதன மோசடி


UPDATED : மார் 27, 2024 12:00 AM

ADDED : மார் 27, 2024 06:06 PM

Google News

UPDATED : மார் 27, 2024 12:00 AM ADDED : மார் 27, 2024 06:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்:
வேலுார் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்தவர், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் சத்யா, 62. இவர், பி.எம்.டபுள்யூ., ஆட்டோ மொபைல் விருது அதிர்ஷ்டசாலியாக தேர்வாகி உள்ளதாகவும், அதற்கு, 4 லட்சம் பிரிட்டிஷ் பவுண்டுகள் பரிசாக கிடைக்கும் என்றும், இ - மெயில் வந்தது.நம்பிய சத்யா, அந்த மெயிலில் வந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பரிசு கூப்பனை, பணமாக பெற கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. இதை நம்பிய அவர், 2021 முதல், பல தவணைகளில், 33 லட்சத்து, 14 ஆயிரத்து, 642 ரூபாயை அனுப்பினார்.ஆனால், அவர்கள் கூறியபடி, சத்யாவிற்கு பணம் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, வேலுார் மாவட்ட சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் செய்தார். அதன்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us