sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தவறி விழுந்த கொத்தனார் சாவு

/

தவறி விழுந்த கொத்தனார் சாவு

தவறி விழுந்த கொத்தனார் சாவு

தவறி விழுந்த கொத்தனார் சாவு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; கட்டட வேலையின் போது தவறி விழுந்த கொத்தனார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான முட்ராம்பட்டு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன், 43; கொத்தனார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், ஒருமகள், மகன் உள்ளனர். கடந்த பிப்ரவரி 23ம் தேதி முட்ராம்பட்டை சேர்ந்த கட்டட மேஸ்திரி வீரமணியுடன், முத்திரையர்பாளையம், கல்கி கோவில் தெருவில் உள்ள வீட்டில் கணேசன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, முதல் மாடியில் இருந்து தவறி விழுந்த கணேசன் படுகாயமடைந்தார். கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar