நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கடைக்கு சென்ற பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த கீழ் சாத்தமங்கலம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வீரமணி மனைவி பாரதி,49; இவர் கடந்த 15ம் தேதி மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவி்லலை.
புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

