sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நுாலக தகவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

/

நுாலக தகவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

நுாலக தகவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

நுாலக தகவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்


ADDED : மார் 26, 2025 03:58 AM

Google News

ADDED : மார் 26, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சட்டசபையில் நேற்று பூஜ்ய நேரத்தில் நேரு எம்.எல்.ஏ., பேசியதாவது:

நுாலகம் மற்றும் தகவல் உதவியாளர் பதவிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு கடந்த 2015ம் ஆண்டு அரசின் கலை மற்றும் பண்பாட்டு துறை வாயிலாக அறிவிப்பு வெளியானது. 10 ஆண்டுகளாகியும், இதுவரை இப்பதவிகள் நிரப்பப்படவில்லை. தற்போது காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. இந்த காலி பணியிடங்களை விரைவில் நிரப்பப்படும் என, கடந்த 2022-23, 2023-24 மற்றும் 2024-25ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நிரப்பப்படவில்லை.

எனவே காலியாக உள்ள நுாலகம் மற்றும் தகவல் உதவியாளர் பதவிகளை உடன் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us