/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னபூர்ணேஸ்வரிக்கு 1008 லட்டு அலங்காரம்
/
அன்னபூர்ணேஸ்வரிக்கு 1008 லட்டு அலங்காரம்
ADDED : அக் 20, 2025 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி, நேற்று 1,008 லட்டுகளால் கருவறை முழுக்க, தேர் போன்று அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
அம்பாளை தரிசிக்க காலை 5:00 மணி முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். திரளான பக்தர்கள் நேற்று இரவு 8 மணி வரை, அம்பாளை தரிசித்தனர். அனைவருக்கும், லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

