sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கமிஷனரிடம் இளம்பெண் புகார்

/

போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கமிஷனரிடம் இளம்பெண் புகார்

போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கமிஷனரிடம் இளம்பெண் புகார்

போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கமிஷனரிடம் இளம்பெண் புகார்


ADDED : செப் 26, 2025 05:46 AM

Google News

ADDED : செப் 26, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை, வள்ளுவர் நகர், காமராஜர் ரோட்டை சேர்ந்த அர்ச்சனா பிரியா.23, கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் நேற்று அளித்த புகார் மனு:

மயிலாடுதுறையை சேர்ந்த கிஷோரும், நானும் காதலித்தோம். திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகினார். திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டார். அவர் மீது, காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன். கிஷோர் மற்றும் அவரது தந்தையை போலீஸ் ஸ்டேஷன் வரவழைத்து விசாரணை நடத்தினார்.

ஆனால், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், என்னை மிரட்டியதோடு, கிஷோர் மற்றும் அவரது தந்தைக்கு ஆதரவாக செயல்பட்டார். எப்.ஐ. ஆர்., பதிவு செய்ய மறுக்கிறார். புகார் கொடுத்து பல நாட்களாகியும் எப்.ஐ. ஆர்., போடாமல் என்னை அலைக்கழிக்கன்றனர். எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால், தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us
      Arattai