sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ் மீது வேன் மோதி விபத்து; கிராம உதவியாளர்கள் படுகாயம; தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஆறுதல்

/

பஸ் மீது வேன் மோதி விபத்து; கிராம உதவியாளர்கள் படுகாயம; தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஆறுதல்

பஸ் மீது வேன் மோதி விபத்து; கிராம உதவியாளர்கள் படுகாயம; தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஆறுதல்

பஸ் மீது வேன் மோதி விபத்து; கிராம உதவியாளர்கள் படுகாயம; தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஆறுதல்


ADDED : ஜூன் 26, 2025 01:09 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : தனியார் பஸ் மீது வேன் மோதியவிபத்தில் படுகாயமடைந்த கிராம உதவியாளர்களை தி.மு.க.,மாட்ட பொருளாளர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கடலுாரில் வருவாய்துறை உள்ள சங்கங்கள் சார்பில் ஊர்வலம் ,தர்ணா போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்றக சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த கிராம உதவியாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் வேன் மூலம் கடலுாருக்கு புறப்பட்டனர். வேன் வண்டி கேட் பஸ் நிறுத்தத்தம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக முன்னே நின்றிருந்த தனியார் பஸ்சின் பினால் மோதியது.

இதில் வேனில் பயணம் செய்த, சுமதி, 47: கபிலன், 48: தினேஷ், 38: ஆனந்தி 45: காமாட்சி,36; உள்ளிட்ட 10 பேர் படுகாயம் அடைந்தனர். உடன் அவர்களை அருகில் இருந்தவர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவல் அறிந்த கடலுார் மாவட்ட தி.மு.க., பொருளாளர் கதிரவன் நேரில் சென்று , காயமடைந்தவர்களை சந்தித்து பிரட், பழம் கொடுத்து ஆறுதல் கூறினார். அண்ணாமலைநகர் பேரூராட்சித் தலைவர் பழனி ,ஒன்றிய செயலாளர் சங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us
      Arattai