sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குட்கா விற்பனை செய்தவர் கைது: 360 கிலோ பறிமுதல்

/

குட்கா விற்பனை செய்தவர் கைது: 360 கிலோ பறிமுதல்

குட்கா விற்பனை செய்தவர் கைது: 360 கிலோ பறிமுதல்

குட்கா விற்பனை செய்தவர் கைது: 360 கிலோ பறிமுதல்


ADDED : ஜூன் 26, 2025 01:10 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: அரசக்குழி பகுதியில் குட்கா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து 360 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

ஊமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 04:30 மணியளவில் அரசக்குழி டாஸ்மார்க் அருகே ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்தவர்களை சந்தேகத்தில் பேரில் விசாரித்தனர். விசாரணையில் விருத்தாசலம் அடுத்த குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த வீரசிங்கம் 39, என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்காக அப்பகுதியில் உள்ள கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

இது குறித்து ஊமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து வீரசிங்கத்தை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 360 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்






      Dinamalar
      Follow us