sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஏரி மண் கடத்திய  டிரைவர் கைது 

/

ஏரி மண் கடத்திய  டிரைவர் கைது 

ஏரி மண் கடத்திய  டிரைவர் கைது 

ஏரி மண் கடத்திய  டிரைவர் கைது 


ADDED : ஜூன் 25, 2025 08:15 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 08:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே ஏரிமண் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ஆலடி சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் கொக்காம்பாளையம் கிராமத்தில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டி.என்.61 - ஏ.ஏ., 9898 பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், கொக்காம்பாளையம் ஏரியில் இருந்து ஏரிமண் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து கலர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் அறிவழகன், 21, என்பவரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us
      Arattai