sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

28ம் தேதி விவசாயிகள் குறை கேட்பு

/

28ம் தேதி விவசாயிகள் குறை கேட்பு

28ம் தேதி விவசாயிகள் குறை கேட்பு

28ம் தேதி விவசாயிகள் குறை கேட்பு


ADDED : மார் 25, 2025 10:00 PM

Google News

ADDED : மார் 25, 2025 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கலெக்டர் அலுவலகத்தில் வரும் 28ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்திக்குறிப்பு:

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் சார்பில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 28ம் தேதி நடக்கிறது. கலெக்டர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், வேளாண் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கம் பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண் துறை சார்ந்த குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் கூட்டத்திற்கு வந்து பெயர், கோரிக்கை விவரம் குறித்து காலை 10:00 மணிக்குள் பதிவு செய்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் கொடுத்தும் கோரிக்கை மனுக்கள் மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.






      Dinamalar
      Follow us