sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிவ லிங்கத்தின் மீது சூரிய ஓளி படும் நிகழ்வு

/

சிவ லிங்கத்தின் மீது சூரிய ஓளி படும் நிகழ்வு

சிவ லிங்கத்தின் மீது சூரிய ஓளி படும் நிகழ்வு

சிவ லிங்கத்தின் மீது சூரிய ஓளி படும் நிகழ்வு


ADDED : மார் 25, 2025 09:35 PM

Google News

ADDED : மார் 25, 2025 09:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே 800 ஆண்டுகள் பழமையான அகத்தீஸ்வரர் கோவிலில் பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது நேரடியாக சூரிய ஒளி படும் நிகழ்வு நடந்தது.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பரதுாரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் நவக்கிரகங்கள், குரு பகவான், விநாயகர், முருகன், துர்கை உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளது.இங்கு, பிரதோஷ பூஜை, பவுர்ணமி, குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி மற்றும் சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

மாவட்டத்திலேயே மேற்கு நோக்கிய சிவன் கோவில் என்ற பெருமை உடைய இக்கோவில் பங்குனி மாதத்தில் மார்ச் 24, 25 நாட்களில் மாலை 4:00 மணியிலிருந்து கருவரை சிவ லிங்கத்தின் மீது சூரிய ஒளி நேரடியாக படும் நிகழ்வு நடந்து. தொடர்ந்து, இன்று 26ம் தேதியும் இந்நிகழ்வு நடக்கிறது.






      Dinamalar
      Follow us