sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மருமகளுக்கு மிரட்டல்; மாமனார் மீது வழக்கு

/

மருமகளுக்கு மிரட்டல்; மாமனார் மீது வழக்கு

மருமகளுக்கு மிரட்டல்; மாமனார் மீது வழக்கு

மருமகளுக்கு மிரட்டல்; மாமனார் மீது வழக்கு


ADDED : மார் 28, 2025 05:31 AM

Google News

ADDED : மார் 28, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; விவாகரத்து கோரிய மருமகளை வீட்டிற்குள் விட மறுத்து மிரட்டிய மாமனார் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

விருத்தாசலம் அடுத்த முத்தனங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜான்சன் இளையராஜா மனைவி ஜெனிதா, 31; கணவர் சிங்கப்பூரில் வேலை செய்து வரும் நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் கணவர் வீட்டிற்கு சென்ற ஜெனிதாவை, மாமனார் ரபேல், 60; மற்றும் உறவினர்கள் ஆபாச மாக திட்டி, வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறி மிரட்டியுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில், ரபேல் உள்ளிட்ட மூவர் மீது ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us