sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

5,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

/

5,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

5,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

5,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது


ADDED : ஜூன் 24, 2025 01:21 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்ட குடிமை பொருட்கள் வழங்கல் குற்ற புலனாய்வு எஸ்.ஐ., மேனகா, பறக்கும் படை தாசில்தார் ஜெயக்குமாருடன் இணைந்து, கோபியை அடுத்த நயினாம்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மாருதி ஆம்னி வேன், பொலிரோ வாகனங்களில் சோதனை செய்தனர். அவற்றில் 5,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.

மாருதி வேனை ஓட்டி வந்த கோபி ராம் நகர் அப்துல்லா, 45, அவருடன் இருந்த கோவை, பாப்பநாயக்கன்பாளையம் அபிலாஷ், 35; பொலிரோ வாகனம் ஓட்டி வந்த கோபி கோரமடை நவநீத கிருஷ்ணன், 39, என்பது தெரியவந்தது. மூவரையும் கைது செய்தனர். இதில் அப்துல்லாவின் மனைவி விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் என தெரியவந்தது. மூவரையும் நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us