sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மருத்துவமனையில் திருடியவர் கைது

/

மருத்துவமனையில் திருடியவர் கைது

மருத்துவமனையில் திருடியவர் கைது

மருத்துவமனையில் திருடியவர் கைது


ADDED : ஜூன் 25, 2025 01:18 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், வெள்ளகோவில், வீரக்குமாரசாமி கோவில் எதிரில் தனியார் மருத்துவமனை உள்ளது. வெள்ளகோவில், கொங்கு நகரை சேர்ந்த ராஜேந்திரன், 50, மேனேஜராக வேலை செய்து வருகின்றார். மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் நேற்று இருந்தபோது,

ஒரு நபர் துாக்க மாத்திரை கேட்டுள்ளார். மருத்துவர் பரிந்துரையின்றி தர முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் வெளியே சென்ற ஆசாமி, ராஜேந்திரன் இல்லாத சமயத்தில் மருந்தகத்துக்கு வந்து, 3,௦௦௦ ரூபாயை திருடி தப்ப முயன்றார். இதைப்பார்த்து ராஜேந்திரன் சத்தமிடவே, அப்பகுதியினர் பிடித்தனர். விசாரணையில் கோவை, ரத்தினபுரி அஜித்குமார், 26, என்பது தெரிந்தது. வெள்ளகோவில் போலீசில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us
      Arattai