sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சொத்து தகராறு 4 பேர் மீது வழக்கு

/

சொத்து தகராறு 4 பேர் மீது வழக்கு

சொத்து தகராறு 4 பேர் மீது வழக்கு

சொத்து தகராறு 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 26, 2025 02:43 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே சொத்து தகராறில், 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருக்கோவிலுார் அடுத்த திம்மச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் மனைவி பரமேஸ்வரி, 33; இவரது குடும்பத்துக்கு சொந்தமான நிலம், கோளப்பாறை கிராம எல்லையில் உள்ளது.

அந்த இடத்தை அளக்கும் போது, அங்கு வந்த பரமேஸ்வரியின் உறவினர்கள் கிருஷ்ணமூர்த்தி, 48; அருண், 28; ஏழுமலை, 45; ஜெகதீஷ்,19; ஆகியோர் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார், 4 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us