sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வேன், பைக் மோதல் வாலிபர் பலி

/

வேன், பைக் மோதல் வாலிபர் பலி

வேன், பைக் மோதல் வாலிபர் பலி

வேன், பைக் மோதல் வாலிபர் பலி


ADDED : ஜூன் 26, 2025 02:44 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே பைக் மற்றும் வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

உளுந்துார்பேட்டை தாலுகா எ.குறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் நரேஷ்குமார், 28; கூலித் தொழிலாளி.

இவர் மங்கலம்பேட்டையில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி நேற்று காலை 9:00 மணிக்கு, பைக்கில் காட்டுநெமிலி அருகே சென்றார். அப்போது இவரது பைக்கும் சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த வேனும் நேருக்கு நேர் மோதியது.

இதில் நரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உளுந்துார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அதே பகுதி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து வேன் டிரைவர், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த பாரதிநகரை சேர்ந்த ஹரிஹரன், 52; என்பவரிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us