sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தாய், மகள் மாயம் போலீஸ் விசாரணை

/

தாய், மகள் மாயம் போலீஸ் விசாரணை

தாய், மகள் மாயம் போலீஸ் விசாரணை

தாய், மகள் மாயம் போலீஸ் விசாரணை


ADDED : மார் 26, 2025 04:57 AM

Google News

ADDED : மார் 26, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மாயமான தாய் மற்றும் மகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த எடுத்தவாய்நத்தத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி விஜயலட்சுமி,49; கடந்த ஓராண்டிற்கு முன் குடும்ப பிரச்னை காரணமாக, விஜயலட்சுமி கணவரை பிரிந்தார்.

தொடர்ந்து, ரங்கநாதபுரத்தில் மகள் ஆனந்தி, 29; உடன் வசித்து வந்தார்.

கடந்த, 24 ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற தாய், மகள் இருவரும் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை.

ராமச்சந்திரன் புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us