sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவி மாயம் கணவர் புகார்

/

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : மே 10, 2025 12:51 AM

Google News

ADDED : மே 10, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டு தெருவை சேர்ந்தவர் மணி மனைவி சத்யா,26; இவர்களுக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த, 3ம் தேதி மணி வழக்கம்போல் கூலி வேலைக்கு சென்றார். தொடர்ந்து, மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, சத்யாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்தவர் பல்வேறு இடங்களில் அவரை தேடினார்.

இது குறித்து அவர் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us