sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 28, 2025 ,புரட்டாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோரைப்புற்களால் துார்ந்த கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்

/

கோரைப்புற்களால் துார்ந்த கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்

கோரைப்புற்களால் துார்ந்த கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்

கோரைப்புற்களால் துார்ந்த கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : ஜூன் 25, 2025 01:25 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுகாவேரிபாக்கம்:விநாயகபுரத்தில், கோரைப்புற்கள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்து கின்றனர்.

காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் கிராமத்தில் பெய்யும் மழைநீர், விநாயகபுரம் வழியாக வெளியேறும் வகையில், வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாயில் கோரைப்புல், செடி, கொடிகள் வளர்ந்து, துார்ந்த நிலையில் உள்ளது. மேலும், கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது.

இதனால், மழைநீர் வெளியேறாமல் தேங்கியுள்ளதால், பாசி படர்ந்த நிலையில் உள்ளது. இதில், கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ளது.

எனவே, மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us