sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

க.பரமத்தி அருகே மணல் கடத்திய 4 பேருக்கு வலை

/

க.பரமத்தி அருகே மணல் கடத்திய 4 பேருக்கு வலை

க.பரமத்தி அருகே மணல் கடத்திய 4 பேருக்கு வலை

க.பரமத்தி அருகே மணல் கடத்திய 4 பேருக்கு வலை


ADDED : ஜூன் 23, 2025 05:48 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: அமராவதி ஆற்று மணலை கடத்தி குவித்து வைத்த, நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, அமராவதி ஆற்றில் இருந்து கடத்தப்பட்ட மணல் சட்ட விரோதமாக குவித்து வைக்-கப்பட்டுள்ளதாக, வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் மதியம் க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராசு மற்றும் வருவாய்த்துறையினர், அனியா-புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தனி-யாருக்கு சொந்தமான இடத்தில், நான்கு யூனிட் ஆற்று மணல் குவிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மணல் மற்றும் இரண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த க.பரமத்தி போலீசார், மணலை கடத்தி குவித்து வைத்திருந்த, கரூரை சேர்ந்த அருண், பிரபு, கோபால், சக்திவேல் ஆகிய, நான்கு பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us